காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் 28.10.2013 அன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 26 அக்டோபர், 2013

 

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள்: 28.10.2013 திங்கட்கிழமை
நேரம்: காலை 10.00மணி அளவில்
இடம்: பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு அலுவகம் எதிரில்,
              மஞ்சக்குப்பம்,
              கடலூர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP