முல்லைப் பெரியாறு அணையை காக்க மெரினா கடற்கரையில் பேரணி - பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

திங்கள், 26 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு அணையை காக்க மெரினா கடற்கரையில் பேரணி

 

 







             முல்லை பெரியாறு அணையை காக்க ஒன்று கூடுவோம்’ என்ற போராட்டம், மே பதினேழு இயக்கம் சார்பில் மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் நேற்று மாலை (25/12/2011 - ஞாயிற்றுகிழமை ) நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ. தி. வேல்முருகன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, விக்ரமன், சேரன், தங்கர்பச்சான், கவுதமன்,   உள்ளிட்ட 2 ஆயிரத்துக்ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

          தொடக்கத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்க வலியுறுத்தி கலை நிகழ்ச்சி மற்றும் கலங்கரை விளக்கம் வரை பேரணி நடைபெற்றது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP