முல்லை பெரியாறு அணை உரிமைக்கு குரல் கொடுக்க சென்னை மெரினா கடற்கரைக்கு அழைக்கிறார் : பண்ருட்டி.தி.வேல்முருகன்

வியாழன், 22 டிசம்பர், 2011






     மே 17 இயக்கம் சார்பில் 25, டிசம்பர் 2011ல் ஞாயிற்றுகிழமை சென்னை மெரீனா  கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையருகே முல்லைப் பெரியாறு அணை காக்க சாதி மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைவோம் தமிழகத்தின் உரிமையை வென்றெடுப்போம்.
 
இப்படிக்கு 

பண்ருட்டி தி.வேல்முருகன்,
முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP