கடலூர் மாவட்டத்தில் இளம்புயல் பாசறை சார்பில் தி. வேல்முருகனுக்கு பிரம்மாண்ட பேனர்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

கடலூர்:

           பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ வேல்முருகன்  ஜனவரியில் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். 

      இந்நிலையில் முன்னாள் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் ஜனவரியில் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு ஆதரவாக, இளம்புயல் எழுச்சிப்பாசறை சார்பில்  டிஜிட்டல் பேனர்களை அமைத்து வருகின்றனர்.  வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, மந்தாரக்குப்பம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP