தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு

சனி, 23 ஜூன், 2012



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு சூன் - 24, 2012 (ஞாயிற்றுக்கிழமை) கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற உள்ளது..எனவே தமிழ் உணர்வு கொண்ட தமிழர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாநில, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள்,தொண்டர்கள் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்....


இடம் : மஞ்சை நகர் மைதானம், கடலூர்.

நேரம் : மாலை 4 மணி

நாள்: சூன் - 24, 2012, ஞாயிற்றுக்கிழமை


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP