கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012


        கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டமன்றத்  தொகுதிகளுக்கான தமிழ வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா, நேற்று  சேத்தியாத்தோப்பில்  நடந்தது. தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விழாவில் கலந்துகொண்டு பேசினார். 

 தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது

         ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழக  வாழ்வுரிமைக் கட்சி  துவக்கப்பட்டுள்ளது. 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP