பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் சேலத்தில் புதியக் கட்சித் தொடங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

சனி, 12 நவம்பர், 2011

       பாமகவில் இருந்த நீக்கப்பட்ட பண்ருட்டி தி.வேல்முருகன்  தலைமையில் சேலம் வசந்தம் உணவகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும், விலகியவர்களும் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தின் ஆலோசனைக்கு பிறகு பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியது 

          ‘’பாமகவில் இருந்து இன்னும் ஏராளமானோர் வெளியேறவிருக்கின்றனர். இன்னும் இரண்டு மாதங்களுக்கு புதிய கட்சி துவங்கப்படும்.   அதுதான் உண்மையான பா.ம.கவாக இருக்கும்’’ என்று கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP