கலைஞருடன் என்எல்சி தொழிற்சங்கத்தினர் சந்திப்பு

வியாழன், 28 அக்டோபர், 2010






                     முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையினை ஏற்று, நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துடன், நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

                   இந்நிகழ்வின்போது, தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் செ. குப்புசாமி, பாட்டாளி தொழிற் சங்கத்தின் சார்பில் எல்.எல்.ஏ.தி. வேல்முருகன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேகர், ஐ.என்.டி.யு.சி. சார்பில் ஏ. ஜானகிராமன் எல்.எல்.எப். சார்பில் கே. குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP