ஈழத்தமிழர்களின் உயிரை காக்க இந்திய அரசை வலியுறுத்தி சாஸ்திரி பவனில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் 6ம் ஆண்டு நினைவு தினம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஈகச்சுடரேற்றி வீரவணக்கம்

வியாழன், 29 ஜனவரி, 2015

தமிழீழத் தமிழினம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத் தமிழன் மாவீரன் முத்துக்குமாருக்கு சென்னை கொளத்தூரில் உள்ள மாவீரன் முத்துக்குமார் நினைவிடத்தில் இன்று (29-1-2015) ஈகச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு, தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன், புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ், பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள், இயக்குநர் கவுதமன், கரும்புலி முத்துக்குமாரின் குடும்பத்தினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீரவணக்கம் செலுத்தினர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP