தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா, விழுப்புரம் (25.01.2013) - தி.வேல்முருகன் எழுச்சியுரையாற்றுகிறார்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் மற்றும் மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப்போக்கை கண்டிக்கும் விதமாக வருகின்ற வெள்ளியன்று (25-1-2013) விழுப்புரத்தில் ரங்கநாதன் சாலையில் கல்யாண் திரையரங்கம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. 

எழுச்சியுரை: தி.வேல்முருகன் 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP