தமிழர் நீதிப் பேரணியில் உயிழிரிழந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வினோத் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி

புதன், 6 மே, 2015

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மற்றும் நீதி விசாரணை நடத்திட வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுப்பதற்காக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் 28.04.2015 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழர் நீதிப் பேரணியில் எங்கள் கட்சிக் கொடியுடன் கலந்து கொண்ட சிதம்பரம் பகுதி சேர்ந்த திரு.ரவி அவர்களது மகன் திரு. வினோத் வயது-21 அவர்கள் சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்த மின் விபத்தில் மரணமடைந்தார் ஏழ்மையில் வாடும் அவரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்தமிழக வாழ்வுரிமை க் கட்சியின் நிறுவனத் தலைவர்  தி.வேல்முருகன் 29.04.2015 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற வினோத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, வினோத்தின்  குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP