கடலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றிக்கு தீவிர தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சனி, 5 ஏப்ரல், 2014

கடலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றிக்கு களப்பணியாற்றுவது குறித்தும், தீவிர தேர்தல் பிரசாரம் செய்வது குறித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பதில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரின் இல்லத்தில் நேற்று 04.03.2014 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகள் அவர்கள் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத், தி.திருமால்வளவன், கனல் உ.கண்ணன், புதுவை ஸ்ரீதர், குமராட்சி தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP