கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலியில் தேர்தல் பிரசார கூட்டம்

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடை பெற உள்ளது.

தேர்தல் பிரசார கூட்டத்தில் வேட்பாளரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வாக்கு சேகரிக்கிறார்.

நாள் : 19.04.2014 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 6 மணி அளவில்
இடம் : நெய்வேலி மத்திய பேருந்து நிலையம்
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP