திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வாக்கு சேகரித்தார்

வெள்ளி, 21 மார்ச், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் 20.03.2014 அன்று தொடங்ங்கினார்.

து முதல் தேர்தல் பிரசாரத்தில் முதலில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் அவர்களுக்கு20.03.2014 (வியாழக்கிழமை) மாலை 4.00 மணி அளவில் திருவள்ளூர் மணவாளன் நகரில் வாக்கு சேகரித்தார்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP