திருவாரூர் கே.தங்கராசுவின் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்புரை

சனி, 1 பிப்ரவரி, 2014

மறைந்த பெரியாரின் பெருந்தொண்டர் கொள்கை வீரர் திருவாரூர் கே.தங்கராசுவின் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று (31.01.2014) சென்னை ஆழ்வார்பேட்டை சமூகநலக்கூடத்தில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், திரைப்பட இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.பி.முத்துராமன் முதலானோர் நூலை பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP