என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தை 18.10.2014 அன்று முற்றுகையிட்டு போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் அறிக்கை

செவ்வாய், 14 அக்டோபர், 2014

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனையை 2 தினங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் 18.10.2014 அன்று நெய்வேலியில் என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP