தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் சிறப்பு நிகழ்ச்சி

ஞாயிறு, 20 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் சிறப்பு நிகழ்ச்சி 19.07.2014 அன்று மாலை திருவல்லிக்கேணி அல் மாலிக் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொருளாலர் அ.அக்ரம்கான் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், வை.காவேரி, சத்திரியன் வேணுகோபால், காமராஜ், அக்ரம்கான், முகமதுஷபிக், தேவ்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP